பொள்ளாச்சி V. ஜெயராமன் வகுத்தம்பாளையம் கிராமத்தில் புதிய நியாய விலைக் கடையை திறந்து வைத்தார்

பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் V. ஜெயராமன் செப்டம்பர் 18 அன்று வகுத்தம்பாளையம் கிராமத்தில் புதிய நியாய விலைக் கடையை திறந்து வைத்தார். இந்த கடை பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்டது.


கோவை: பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதியின் கிணத்துக்கடவு கிழக்கு ஒன்றியம், தேவனாம்பாளையம் ஊராட்சியில் உள்ள வகுத்தம்பாளையம் கிராமத்தில் புதிய நியாய விலைக் கடை திறக்கப்பட்டுள்ளது. இந்த கடையை பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்து கட்டப்பட்டுள்ளது.



செப்டம்பர் 18 அன்று, முன்னாள் அமைச்சரும், பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினரும், கழகத் தேர்தல் பிரிவு செயலாளரும், திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளருமான முனைவர் பொள்ளாச்சி V. ஜெயராமன் இந்த புதிய நியாய விலைக் கடையை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். அவர் கடையின் விற்பனையையும் துவக்கி வைத்தார்.



இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து, அதிமுக கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் ஆணைக்கிணங்க, V. ஜெயராமன் கழகத்தின் புதிய உறுப்பினர் அட்டைகளை தேவனாம்பாளையம் மற்றும் வகுத்தம்பாளையம் கிளை கழக உறுப்பினர்களுக்கு வழங்கினார். இந்த நிகழ்வில் அவர் சிறப்புரையும் ஆற்றினார்.

Newsletter

பேரூராட்சி தலைவரிடம் சாலை, வடிகால் வசதி கோரிக்கை மனு அளித்த இடிகரை மகாலட்சுமி கார்டன் மக்கள்

இடிகரை பேரூராட்சி மணியக்காரன்பாளையம் வார்டு 6-க்கு உட்பட்ட மகாலட்சுமி கார்டன் பகுதியில் சாலை மற்றும் வடிகால் வசதி இல்லாத...

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...