கோவை சாரமேடு பகுதியில் மிலாடி நபி கொண்டாட்டம்: அதிமுகவினர் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கினர்

கோவை சாரமேடு பகுதியில் மிலாடி நபியை முன்னிட்டு அதிமுகவினர் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கி, இசுலாமிய சமூகத்தினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிகழ்வில் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.


கோவை: கோவை மாநகர் மாவட்டம் சாரமேடு பகுதியில் இன்று (செப்டம்பர் 17) மிலாடி நபியை முன்னிட்டு அதிமுகவினர் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்தனர்.



இந்நிகழ்வில், அப்பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டதுடன், இசுலாமிய சகோதர சகோதரிகளுக்கு மிலாடி நபி வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டன.



இந்த நிகழ்ச்சியில் அதிமுக மாநகர் மாவட்ட கழக செயலாளர் அம்மன் K.அர்சுனன், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் K.R.ஜெயராம், நஞ்சுண்டாபுரம் பகுதி செயலாளர் சாரமேடு சந்திரசேகர், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், வட்ட கழக செயலாளர்களான நஷீர், ஜலீல், கோட்டை சேட், ஜியா, SDPI ராஜா முகமது ஆகியோரும் பங்கேற்றனர்.



நிகழ்ச்சியில் அதிமுக கழக நிர்வாகிகள், கூட்டணிக் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த வகையில், சாரமேடு பகுதியில் மிலாடி நபி கொண்டாட்டம் மத நல்லிணக்கத்தையும், சமூக ஒற்றுமையையும் வெளிப்படுத்தும் விதமாக நடைபெற்றது.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...