வால்பாறையில் 108 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை: விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம்

கோவை மாவட்டம் வால்பாறையில் விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாட 108 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. சிலைகள் எஸ்டேட் பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு, வரும் 15-ஆம் தேதி நடுமலை ஆற்றில் கரைக்கப்படும்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு 108 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இந்த சிலைகள் எஸ்டேட் பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

வால்பாறை சுப்பிரமணி சுவாமி திருக்கோவிலில் 108 விநாயகர் சிலைகளும் கொண்டுவரப்பட்டு, அங்கு பூஜை செய்யப்பட்டன. பின்னர், ஒவ்வொரு எஸ்டேட் பகுதிக்கும் வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டன. வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி இந்த சிலைகள் நடுமலை ஆற்றில் கரைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வால்பாறை சிறுவர் பூங்கா பகுதியில் வைக்கப்பட்டுள்ள மும்பை ராஜா விநாயகர் சிலைக்கு அப்பகுதி மக்கள் பூஜை செய்து வழிபட்டனர்.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...