வால்பாறையில் 108 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை: விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம்

கோவை மாவட்டம் வால்பாறையில் விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாட 108 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. சிலைகள் எஸ்டேட் பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு, வரும் 15-ஆம் தேதி நடுமலை ஆற்றில் கரைக்கப்படும்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு 108 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இந்த சிலைகள் எஸ்டேட் பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

வால்பாறை சுப்பிரமணி சுவாமி திருக்கோவிலில் 108 விநாயகர் சிலைகளும் கொண்டுவரப்பட்டு, அங்கு பூஜை செய்யப்பட்டன. பின்னர், ஒவ்வொரு எஸ்டேட் பகுதிக்கும் வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டன. வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி இந்த சிலைகள் நடுமலை ஆற்றில் கரைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வால்பாறை சிறுவர் பூங்கா பகுதியில் வைக்கப்பட்டுள்ள மும்பை ராஜா விநாயகர் சிலைக்கு அப்பகுதி மக்கள் பூஜை செய்து வழிபட்டனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...

அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 10ஆம் தேதி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்...