கோவை சூலூர் காவல் நிலையத்தில் விநாயகர் சதுர்த்தி குறித்து இந்து அமைப்புகளுடன் ஆலோசனை

கோவை சூலூர் காவல் நிலையத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் குறித்து இந்து அமைப்புகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நொய்யல் ஆற்றுக்கு மாற்றாக சிலை கரைப்பதற்கு மாற்று இடம் கோரிக்கை.


கோவை: கோவை சூலூர் காவல் நிலையத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து அமைப்புகளுடன் ஆலோசனைக் கூட்டம் இன்று (செப்.3) நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்து முன்னணி, விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்பினர் கலந்து கொண்டனர்.



கூட்டத்தில் கலந்து கொண்ட இந்து அமைப்பினர், நொய்யல் ஆற்றில் கழிவுநீர் கலந்து வருவதால் விநாயகர் சிலையை அங்கு கரைக்க முடியாத நிலை உள்ளதாக தெரிவித்தனர். இதற்கு மாற்றாக, சிறிய குளத்தில் சிலையை கரைப்பதற்கு ஏற்ற மாற்று இடம் ஒதுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு நடைபெறும் ஊர்வலம் மற்றும் சிலை கரைப்பு நிகழ்வுகள் அமைதியாகவும், சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் இன்றியும் நடைபெற வேண்டும் என்பதை உறுதி செய்யும் நோக்கத்துடன் இந்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...