கோவை மாவட்ட பாஜக தலைவருக்கு ஓம் சாந்தி அமைப்பினர் ராக்கி கட்டினர்

கோவை மாவட்ட பாஜக அலுவலகத்தில் ஓம் சாந்தி அமைப்பின் பிரம்ம குமாரி சகோதரிகள் மாவட்ட பாஜக தலைவர் J. ரமேஷ் குமாருக்கு ராக்கி கட்டி ரக்ஷா பந்தன் வாழ்த்து தெரிவித்தனர்.


கோவை: கோவை மாவட்ட பாஜக அலுவலகத்தில் இன்று (ஆகஸ்ட் 19) ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு நிகழ்வு நடைபெற்றது. ஓம் சாந்தி அமைப்பிலிருந்து வந்த பிரம்ம குமாரி சகோதரிகள், கோவை மாவட்ட பாஜக தலைவர் J. ரமேஷ் குமாருக்கு ராக்கி கட்டினர்.

இந்நிகழ்வில் பிரம்ம குமாரி சகோதரி கௌதமி உள்ளிட்ட ஓம் சாந்தி அமைப்பினர் கலந்து கொண்டனர். அவர்கள் J. ரமேஷ் குமாருக்கு ராக்கி கயிறு கட்டி ரக்ஷா பந்தன் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சேலஞ்சர் துரை உடனிருந்தார்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 48.07 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 29.59 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 11ஆம் தேதி நிலவரப்படி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நிலவரம்

கோவை மாவட்டத்தில் ஜூலை 11 நிலவரப்படி ஆழியாறு அணையில் 55.4 அடி, பரம்பிக்குளம் அணையில் 18.24 அடி, சோலையாறு அணையில் 91.21 அ...

கோவையில் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவுக்கு இறுதி வாய்ப்பு; ஜூலை 31-க்குள் நிறைவு செய்ய அறிவுறுத்தல்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 3.97 லட்சம் பயனாளிகள் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவு செய்யாமல் நிலுவையில் உள்ளனர். ஜூலை 31, 20...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...