கோவை மாவட்ட பாஜக தலைவருக்கு ஓம் சாந்தி அமைப்பினர் ராக்கி கட்டினர்

கோவை மாவட்ட பாஜக அலுவலகத்தில் ஓம் சாந்தி அமைப்பின் பிரம்ம குமாரி சகோதரிகள் மாவட்ட பாஜக தலைவர் J. ரமேஷ் குமாருக்கு ராக்கி கட்டி ரக்ஷா பந்தன் வாழ்த்து தெரிவித்தனர்.


கோவை: கோவை மாவட்ட பாஜக அலுவலகத்தில் இன்று (ஆகஸ்ட் 19) ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு நிகழ்வு நடைபெற்றது. ஓம் சாந்தி அமைப்பிலிருந்து வந்த பிரம்ம குமாரி சகோதரிகள், கோவை மாவட்ட பாஜக தலைவர் J. ரமேஷ் குமாருக்கு ராக்கி கட்டினர்.

இந்நிகழ்வில் பிரம்ம குமாரி சகோதரி கௌதமி உள்ளிட்ட ஓம் சாந்தி அமைப்பினர் கலந்து கொண்டனர். அவர்கள் J. ரமேஷ் குமாருக்கு ராக்கி கயிறு கட்டி ரக்ஷா பந்தன் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சேலஞ்சர் துரை உடனிருந்தார்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...