கோவை பல்வேறு பகுதிகளில் சுதந்திர தின விழா: மாநகராட்சி மன்ற உறுப்பினர் ஜி வி நவீன் குமார் கொடியேற்றினார்

கோவையின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற சுதந்திர தின விழாக்களில் மாநகராட்சி மன்ற உறுப்பினர் ஜி வி நவீன் குமார் கலந்து கொண்டு கொடியேற்றினார். வலியாம்பாளையம் அரசு ஆரம்ப பள்ளியில் சிறப்புரையும் ஆற்றினார்.


Coimbatore: கோவை மாநகராட்சி மன்ற உறுப்பினரும் இளைஞர் காங்கிரஸ் மாநில துணைத்தலைவருமான ஜி வி நவீன் குமார், கோவையின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற சுதந்திர தின விழாக்களில் கலந்து கொண்டு கொடியேற்றினார்.

விளாங்குறிச்சி, சரவணம்பட்டி, எஸ் ஆர் பி மில், பெரியார் நகர், வலியாம்பாளையம், லட்சுமி நகர், ரத்தினகிரி நகர், அம்மன் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற விழாக்களில் நவீன் குமார் பங்கேற்றார்.



கோவை வலியாம்பாளையம் அரசு ஆரம்ப பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாமன்ற உறுப்பினர் நவீன் குமார் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

விளாங்குறிச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இதில் சரவணம்பட்டி ரகுராமன், விளவை கோபால், சாமுவேல் தாஸ், ஜெயப்பிரகாஷ், முருகேசன், முருகானந்தம், மருதாச்சலம் ஆகியோர் பங்கேற்றனர்.



மேலும், இளைஞர் காங்கிரஸ் தலைவர் கலைச்செல்வன், முரளி கிருஷ்ணன், சுரேஷ் கார்த்திக், அம்பாள் பிரகாஷ், கார்த்திக், பிரசாந்த், சுந்தரசாமி ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மாணவர் காங்கிரஸ் விஜய், ராமலிங்கம், மணி, வலியாம்பாளையம் பாலு, கணேசன் மையான், பாபு, பட்டிலிங்கம், ஜெயான், பசுபதி, லீபன் உள்ளிட்ட பலரும் இந்த சுதந்திர தின விழாவில் பங்கேற்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...