உக்கடம் பெரிய குளத்தில் ஆகாய தாமரைகள் அகற்றும் பணி தீவிரம்

கோவை உக்கடம் பெரியகுளத்தில் ஆகாய தாமரைகள் அகற்றும் பணி தீவிரமடைந்துள்ளது. முதல்வர் ஸ்டாலினின் வருகையை முன்னிட்டு இப்பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. பல மாதங்களாக தேங்கியிருந்த நிலையில் தற்போது இப்பணி மேற்கொள்ளப்படுகிறது.


கோவை: கோவை உக்கடம் பெரியகுளத்தில் பல மாதங்களாக தேங்கியிருந்த ஆகாய தாமரைகளை அகற்றும் பணி தற்போது தீவிரமடைந்துள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் வருகையை முன்னிட்டு இப்பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.



முதலமைச்சர் ஸ்டாலின் ஆகஸ்ட் 9ம் தேதி கோவைக்கு வருகை தர உள்ளார். அன்றைய தினம் கோவை அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ள முதலமைச்சர், மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை தொடங்கி வைக்கவுள்ளார்.



இந்நிலையில், முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு, கோவை உக்கடம் பெரியகுளத்தில் பல மாதங்களாக தேங்கியிருந்த ஆகாய தாமரைகளை அகற்றும் பணி ஆகஸ்ட் 6ம் தேதி முதல் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...