நெகமம் பகுதியில் தொடர் மழையால் தேங்காய் உடைக்கும் பணி பாதிப்பு: லட்சக்கணக்கான தேங்காய்கள் தேக்கம்

நெகமம் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக தேங்காய் உடைத்து உலர்த்தும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான தேங்காய்கள் தேக்கமடைந்துள்ளதால் பணியாளர்கள் வேலையின்றி தவிக்கின்றனர்.



கோவை: நெகமம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் தேங்காய் உடைத்து உலர்த்தும் உலர் களங்கள் உள்ளன. இந்த பகுதியில் தேங்காய் உற்பத்தி மற்றும் பதப்படுத்தும் தொழில் முக்கிய வருமான ஆதாரமாக உள்ளது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக நெகமம் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தேங்காய் உடைத்து உலர்த்தும் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது லட்சக்கணக்கான தேங்காய்கள் உடைக்கப்படாமல் தேக்கமடைந்துள்ளன.

தொடர் மழையின் காரணமாக தேங்காய் களங்களில் பணிகள் ஜூலை 19 அன்று முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் இத்தொழிலில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் வேலையின்றி தவிக்கின்றனர். மழை நீடித்தால் தேங்காய்கள் அழுகி வீணாகும் அபாயமும் உள்ளது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...