கோவை தெற்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்த கோவை எம்.பி கணபதி ராஜ்குமார்

கோவை நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற கணபதி ராஜ்குமார் எம்பி, கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்தார். நிகழ்ச்சிக்கு நா.கார்த்திக் தலைமை தாங்கினார்.


Coimbatore: கோவை நாடாளுமன்றத் தேர்தலில் திமுக இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்ற கணபதி ராஜ்குமார் எம்பி, கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

ஜூலை 19 அன்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி, காந்திபுரம் - இராமநாதபுரம் பகுதிகளுக்கு உட்பட்ட வார்டு எண்கள் 63, 64, 66 ஆகிய பகுதிகளில் உள்ள வாக்காளர்களுக்கு கணபதி ராஜ்குமார் தனது நன்றியை தெரிவித்தார்.



இந்த நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு, கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ) தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.



கணபதி ராஜ்குமார் எம்பி தனது உரையில், தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, தொகுதி மக்களின் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவேன் என உறுதியளித்தார். மேலும், மக்களின் குறைகளை கேட்டறிந்து, அவற்றை தீர்க்க உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...