விளாங்குறிச்சி ரோடு ஏறுதளம் பிரச்சினை: முன்னாள் எம்எல்ஏ நா கார்த்திக்கிடம் மனு

கோவை விளாங்குறிச்சி ரோடு - அவிநாசி ரோடு சந்திப்பில் ஏறுதளம் அமைக்கும் பணியால் பொதுமக்கள் பாதிப்பு. இது தொடர்பாக முன்னாள் எம்எல்ஏ நா கார்த்திக்கிடம் மனு அளிக்கப்பட்டது.



Coimbatore: கோவை மாநகராட்சி வார்டு எண் 26க்குட்பட்ட விளாங்குறிச்சி ரோடு - அவிநாசி ரோடு சந்திப்பில் ஏறுதளம் அமைக்கும் பணி தொடர்பாக பொதுமக்கள், வியாபாரிகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று கோவை மாநகர மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக செயலாளர் நா கார்த்திக் முன்னாள் எம்எல்ஏவை அவரது அலுவலகத்தில் சந்தித்து இது தொடர்பான மனுவை அளித்தனர். இந்த சந்திப்பில் மறுமலர்ச்சி திமுக மாமன்ற உறுப்பினர் சித்ரா வெள்ளியங்கிரி, மறுமலர்ச்சி திமுக மாநகர மாவட்ட துணை செயலாளர் பயணியர் தியாகு, பீளமேடு பகுதி கழக செயலாளர் எஸ் பி வெள்ளியங்கிரி, திராவிட முன்னேற்றக் கழக பீளமேடு பகுதி கழக செயலாளர் துரைசெந்தமிழ்ச்செல்வன், 26 வது வார்டு வட்டக் கழக செயலாளர் ஆ மாடசாமி, மாவட்ட பிரதிநிதி பூவே துரைசாமி, வட்டக் கழகப் பிரதிநிதி சதீஷ் கோகுல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்பின் போது, விளாங்குறிச்சி ரோட்டில் வசிக்கும் பொதுமக்கள், வியாபாரிகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் பாதிப்புகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று எம்எல்ஏவிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

Hindu Munnani functionary arrested for slandering Prophet Muhammad in Coimbatore - Simplicity https://simplicity.in/coimbatore/english/news/77769/

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...