காட்டம்பட்டி குன்னத்தூர் குளத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் களப்பணி

காட்டம்பட்டி குன்னத்தூர் குளத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் மியாவாக்கி அடர்வனத்தில் உடைப்பு சீரமைப்பு, தூர்வாரும் பணி மற்றும் கரை அமைக்கும் பணிகள் நடைபெற்றன. தன்னார்வலர்களும் இணைந்து பணியாற்றினர்.


கோவை: கோவையில் உள்ள காட்டம்பட்டி (கடத்தூர்) குன்னத்தூர் குளத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் முக்கிய களப்பணிகள் நடைபெற்றன.



இரண்டாம் கட்டமாக Zahoransky Moulds & Machines Pvt Ltd நிறுவனத்தின் நிதியுதவியில் அமைக்கப்பட்ட மியாவாக்கி அடர்வனத்தில் உடைப்பு ஏற்பட்ட குழாயை சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.



அதேசமயம், ஸ்ரீபண்ணாரி அம்மன் சுகர்ஸ் மற்றும் சிவா டிஷ்டில்லரிஸ் நிறுவனங்களின் CSR நிதியுதவியுடன் நடைபெறும் தூர்வாரும் பணியில் எடுக்கப்படும் மண் கொண்டு கரை அமைக்கும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.



மேலும், குளத்தின் ஓரமாக வைக்கப்பட்டிருந்த தண்ணீர் தொட்டிகளை மாற்றியமைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டது.



இந்த பணிகள் அனைத்தும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் மற்றும் தன்னார்வலர்களின் உதவியுடன் ஜூலை 14 ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெற்றது.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...