சோலையாறு அணை 100 அடியை எட்டியதால் மின் உற்பத்தி தொடக்கம்

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தென்மேற்கு பருவமழையால் சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று 100 அடியை எட்டியுள்ளது. இதனால் அணையில் இருந்து 750 கனஅடி தண்ணீா் மின் நிலையம் 1க்கு வெளியேற்றப்பட்டு, 8 மாதங்களுக்குப் பின் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.


கோவை: பிஏபி திட்ட தொகுப்பு அணைகளில் முக்கிய அணையாக சோலையாறு அணை உள்ளது. 164 அடி உயரம் கொண்ட அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் மழையில்லாதாதல் நீா்மட்டம் 20 அடியாக குறைந்தது.

இந்நிலையில், தென்மேற்குப் பருவமழை தொடங்கியபின் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.இதனால், அணையின் நீா்மட்டமும் உயா்ந்து வருகிறது. தொடா்ந்து நீா்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீா்மட்டம் நேற்று (ஜூன்.27) 100 அடியை எட்டியது.

நீா்வரத்து 5705 கனஅடியாக உள்ளது.இதனால் அணையில் இருந்து 750 கனஅடி தண்ணீா் மின் நிலையம் 1க்கு வெளியேற்றப்பட்டு, 8 மாதங்களுக்குப் பின் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...