உடுமலை அருகே எரிசனம்பட்டியில் பிரதம மந்திரி கிசோன் யோஜனா திட்டம் குறித்து விழிப்புணர்வு

பிரதம மந்திரி கிசோன் யோஜனா திட்டம் குறித்து மெட்ராஸ் பெர்டிலைசிஸ் கம்பெனி சார்பில் எரிசனம்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் விவசாயிகள் பங்கேற்று சந்தேகங்ளை தெரிந்து கொண்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே எரிசனம்பட்டி ஊராட்சியில் பாரதப் பிரதமரின் கிஷோர் யோஜனா திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இத்திட்டத்தில் 9 கோடியே 26 லட்சம் விவசாயிகளுக்கு 17வது தவணையாக வழங்க வேண்டிய ரூ.20000 கோடியை பாரத பிரதமர் சில தினங்களுக்கு முன் விடுவித்தார். மேலும் திட்டத்தின்படி விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை 2000 வீதம் ஆண்டுக்கு 6000 வழங்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியை கொண்டாடும் விதமாக மெட்ராஸ் பெர்டிலைசிஸ் கம்பெனி சார்பில் பயன் அடைந்த விவசாயிகளுக்கும் பயன்பட போகும் விவசாயிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இதில் மெட்ராஸ் பெர்டிலைசர்ஸ் கம்பெனியின் கோவை மண்டல கூடுதல் மேலாளர் அங்கையா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். புதிதாக இத்திட்டத்தில் சேர விரும்பும் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்களுடைய சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...