இரு வேறு வழக்குகளின் விசாரணைக்காக மதுக்கரை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜரான திமுக நிர்வாகிகள்

கடந்த அதிமுக ஆட்சியில் குறிச்சி பகுதியின் குடிநீர் பிரச்சனைக்காக போராட்டம் நடத்தியது மற்றும் முன்னாள் அதிமுக அமைச்சர்களின் ஊழல்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்க நோட்டீஸ் விநியோகம் செய்தது ஆகிய வழக்கின் விசாரணைக்காக மதுக்கரை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நிர்வாகிகள் ஆஜராகினர்.


கோவை: கடந்த அதிமுக ஆட்சியில் குறிச்சி பகுதியின் குடிநீர் பிரச்சனைக்காக பொதுமக்களுடன் போராட்டம் நடத்தியதற்காகவும், முன்னாள் அதிமுக அமைச்சர்களின் ஊழல்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்க நோட்டீஸ் விநியோகம் செய்தமைக்காகவும் திமுக பொதுக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் மீதும், கழக தோழர்கள் 45 பேர் மீதும் போடப்பட்ட இருவேறு வழக்குகளின் விசாரனைக்காக இன்று (ஜூன்.19) மதுக்கரை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குறிச்சி பிரபாகரன், கோவை மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி ரங்கநாதன், குறிச்சி தெற்கு பகுதி செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான இரா.கார்த்திகேயன், வட்டச் செயலாளர்கள் ஈச்சனாரி மகாலிங்கம், பி.முரளிதரன், கழக நிர்வாகிகள் ச.புவனேஷ், ரங்கநாதன், கே.கண்ணாமணி, இரா.கிருஷ்ணமூர்த்தி, குறிச்சி ரமணி, வானவில் கனகராஜ், ஆர்.சிவராமன், ஆட்டோ ராஜ், ஜி.சந்திரசேகர், தங்கராஜ், கோவிந்தராஜ், சம்சுதீன், வேலுசாமி, பிரேம்குமார், சிவக்குமார் லட்சுமி மஞ்சுளா, செங்குட்டுவன், கே.இரத்தினசாமி, மணியப்பன், மௌலானா, ஜெமினி, ஆதவன் ஆறுமுகம், உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கழக வழக்கறிஞர்கள் குழுவுடன் ஆஜராகினர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...