புல்லுக்காடு பகுதியில் தூய்மைப் பணியாளர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சி மாமன்ற உறுப்பினர் சார்பில் பிரியாணி

பக்ரீத் பண்டிகையொட்டி 86-வார்டில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், குடிநீர், மின் ஊழியர்கள் மற்றும் நகர்ப்புற சுகாதார மையத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மாமன்ற உறுப்பினர் அகமது கபீர் மற்றும் இஸ்லாமிய மக்கள் சார்பாக சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது.


கோவை: ஆண்டுதோறும் பக்ரீத் பண்டிகையொட்டி கோவை மாநகராட்சி 86-வது வார்டில் உள்ள உக்கடம் புல்லுக்காடு பகுதியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சி மாமன்ற உறுப்பினர் அகமது கபீர் சார்பில் பிரியாணி மற்றும் புத்தாடைகள் வழங்கப்பட்டு வந்த நிலையில் இந்த ஆண்டும் பிரியாணி, புத்தாடை இன்று ஜூன்.18 வழங்கப்பட்டது.



இந்நிலையில் நேற்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் பக்ரீத் பண்டிகையொட்டி 86-வார்டில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், குடிநீர், மின் ஊழியர்கள் மற்றும் நகர்ப்புற சுகாதார மையத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கோவை புல்லுக்காட்டில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார மைய வளாகத்தில் 86-வார்டு மாமன்ற உறுப்பினர் மற்றும் இஸ்லாமிய மக்கள் சார்பாக 200-க்கும் மேற்பட்ட வார்டில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சிக்கன் பிரியாணி இன்று ஜூன்.18 வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து ஆண்களுக்கு வேஷ்டி, சட்டை பெண்களுக்கு சேலை மற்றும் குழந்தைகளுக்கு குழந்தைகள் உடுத்தும் புத்தாடை என 200-க்கும் மேற்பட்டோருக்கு பக்ரீத் பண்டிகையொட்டி இலவசமாக வழங்கப்பட்டது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...