மருதமலை கோவில் படிக்கட்டில் முகாமிட்ட இரண்டு காட்டு யானைகள் - வீடியோ வைரல்

மருதமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் நேற்று பக்தர்கள் செல்லும் நேரத்தில் படிக்கட்டில் நின்றிருந்த இரண்டு காட்டு யானைகள், நீண்ட நேரத்திற்குப்பிறகு அங்கிருந்து வெளியேறின. இந்த வீடியோ சமூவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.


கோவை: மருதமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உலா வரும் இரட்டை காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் நேற்று ஜூன்.16 மாலை மருதமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோவிக்கு பக்தர்கள் செல்லும் நேரத்தில் இரட்டை காட்டு யானைகள் படிக்கட்டில் வந்து நின்றன.

இதையடுத்து நீண்ட நேரம் கழித்து யானைகள் அங்கிருந்து வெளியேறின. இந்த காட்சிகள் தற்போது இன்று ஜூன்.17 சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...