தாராபுரம் ஈத்கா மைதானத்தில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை

தாராபுரம் திருப்பூர் சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது. ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்று தொழுகை புரிந்தனர்.


திருப்பூர்: உலகம் முழுவதும் இன்று தியாக திருநாளாம் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் கொண்டாடி வரும் நிலையில் இஸ்லாமியர்கள் தியாகத் திருநாளாம் பக்ரீத் விழாவையொட்டி தாராபுரம் திருப்பூர் சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

ஜமாத் மற்றும் பள்ளிவாசல் முத்தவல்லிகள், முஸ்லிம்கள் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அல்லாஹ்விடம் தொழுகை செய்தும், துவா செய்தும் தியாக திருநாளாம் பக்ரீத் சிறப்புத் தொழுகையை நிறைவேற்றினார்கள்.



தொழுகையின்போது சகோதரத்துவம், சமத்துவம் வளர்க்கவும், வறுமை நீங்கி மழை பொழியவும் தொழுகையை மேற்கொண்டனர். பின்னர் பண்டிகையை கொண்டாடும் வகையில் ஒருவரை ஒருவர் கட்டியணைத்து வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...