மேட்டுப்பாளையம் அருகே பாலப்பட்டி அண்ணா நகரில் நாய்களால் கடிக்கப்பட்டு காயமடைந்த புள்ளி மான் மீட்பு

மேட்டுப்பாளையம் பாலப்பட்டி அருகே நாய்கள் துரத்தி கடித்ததில் இன்று புள்ளிமான் காயம் பெற்றது. காயங்களுடன் ஊருக்குள் வந்த மானை மக்கள் மீட்டு சிறுமுகை வனச்சரகரிடம் தகவல் தெரிவித்தனர்.



கோவை: மேட்டுப்பாளையம் அடுத்துள்ள பாலப்பட்டி அண்ணா நகர் பகுதியில் நாய்கள் துரத்தி கடித்ததில் இன்று ஜூன்.10 காலை புள்ளிமான் ஒன்றிற்கு காயம் ஏற்பட்டது. காயத்துடன்ஊருக்குள் வந்த மானை பிடித்த அப்பகுதி மக்கள் சிறுமுகை வனச்சரகர் மனோஜ்குமாருக்குதகவல் தெரிவித்துள்ளனர்.

விரைந்து வந்த வனத்துறையினர் அதனை மீட்டு சிறுமுகை கால்நடை மருத்துவரிடம் கொண்டு சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...