கோவையில் 600 மாணவர்களுக்கு வாலிபர் சங்கம் சார்பில் கல்வி உபகரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி

ஆனைமலை, ஆழியாறு, அன்னூர், சூலூர் மற்றும் பீளமேடு ஆகிய பகுதியில் மாணவர்கள் கல்வி பயில தேவையான கல்வி உபகரண பொருட்கள் வாலிபர் சங்கம் சார்பில் வழங்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் ஆனைமலை, ஆழியாறு, அன்னூர், சூலூர் மற்றும் பீளமேடு, ஆவாரம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஆகிய பகுதியில் மாணவர்கள் கல்வி பயில தேவையான கல்வி உபகரண பொருட்கள் வாலிபர் சங்கம் மற்றும் பாரதி இன்டீரியர்ஸ் மற்றும் நண்பர்களின் உதவி மூலம் மூன்று நாட்களாக வழங்கப்பட்டது.



இந்நிகழ்வில் 28வது மாமன்ற உறுப்பினர் கண்ணகி ஜோதி பாசு, பாரதி இன்டீரியர் நிறுவனர் ஜெயசீலன் மற்றும் சசிரேகா, வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் தினேஷ் ராஜா, வாலிபர் சங்க நிர்வாகிகள் சக்திவேல், சுரேஷ், தீபிகா, வாலிபர் சங்கத் தோழர்கள் சிவா, சஞ்சய், ஜெகதீஷ், ரூபா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...