பொள்ளாச்சி கோட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மீண்டும் தொடக்கம்

பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கப்பட்டபோது, மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஜூன் 10, 2024 முதல் திங்கள் கிழமை தோறும் நடைபெறும்.


கோவை: கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி கோட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால், பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் பிரதிவாரம் திங்கள் கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம் (18.03.2024 முதல் 03.06.2024 வரை) நடைபெறவில்லை.

தேர்தல் ஆணையத்தால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கி கொள்ளப்பட்டுள்ளதால், எதிர் வரும் 10.06.2024 முதல் ஒவ்வொரு திங்கள் கிழமையும் (அரசு விடுமுறை நீங்கலாக) பொள்ளாச்சி சார் ஆட்சியர் அவர்களின் தலைமையில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...