பொள்ளாச்சி கோட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மீண்டும் தொடக்கம்

பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கப்பட்டபோது, மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஜூன் 10, 2024 முதல் திங்கள் கிழமை தோறும் நடைபெறும்.


கோவை: கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி கோட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால், பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் பிரதிவாரம் திங்கள் கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம் (18.03.2024 முதல் 03.06.2024 வரை) நடைபெறவில்லை.

தேர்தல் ஆணையத்தால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கி கொள்ளப்பட்டுள்ளதால், எதிர் வரும் 10.06.2024 முதல் ஒவ்வொரு திங்கள் கிழமையும் (அரசு விடுமுறை நீங்கலாக) பொள்ளாச்சி சார் ஆட்சியர் அவர்களின் தலைமையில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...