கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

கோவை மாநகராட்சி 99 மற்றும் 100 வது வார்டில் உள்ள 135 தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள், 60 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு காக்கி யூனிபாம் டிரஸ், 100 வது வார்டில் உள்ள பார்வையற்ற 16 குடும்பங்களுக்கு அரிசி, மளிகை பொருட்களின் தொகுப்பு மற்றும் ஹாட் பாக்ஸ் வழங்கப்பட்டது.


கோவை: தமிழின தலைவரும், முன்னாள் முதல்வருமான முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் 101-வது பிறந்தநாளை முன்னிட்டு கோவை தெற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ந.ஜெகதீஸ்வரன் ஏற்பாட்டில் காலை 8.00 மணியளவில் தேசிய அளவில் தடகளப் போட்டியில் தங்கம் வென்ற செல்வி மிர்த்திகாவுக்குஸ்மார்ட் வாட்ச் பரிசளிக்கப்பட்டது.



கோவை மாநகராட்சி 99 மற்றும் 100 வது வார்டில் உள்ள 135 தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள், 60 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு காக்கி யூனிபார்ம் டிரஸ், 100 வது வார்டில் உள்ள பார்வையற்ற 16 குடும்பங்களுக்கு அரிசி, மளிகை பொருட்களின் தொகுப்பு மற்றும் ஹாட் பாக்ஸ் வழங்கப்பட்டது.



2023 - 2024 கல்வியாண்டில் வெள்ளலூர், செட்டிபாளையம், மலுமிச்சம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளிகளில் 10 வது மற்றும் 12 வது வகுப்பில் தேர்ச்சி பெற்று முதல் மூன்று மதிப்பெண்களை பெற்ற மாணவர்களுக்கு தலா ரூ.3,000 ஊக்கத் தொகையாக வழங்குதல், மேட்டூர் திமுக-வின் தமிழ் மன்றத்திற்கு LED TV வழக்குதல் போன்ற மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.



இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கோவை தெற்கு மாவட்டம் குறிச்சி வடக்கு பகுதி செயலாளர் எஸ்.ஏ.காதர், மதுக்கரை ஒன்றிய துணை பெருந்தலைவர் எம்.ஆர்.ஆர்.பிரகாஷ், மாவட்ட கவுன்சிலர் ராஜன், 100 வார்டு செயலாளர் மேட்டூர் மாணிக்கம், வெள்ளலூர் பேரூர் கழக செயலாளர் டேனியல் ஜேசுதாஸ், 95 வது வட்ட கழக செயலாளர்உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

“டாஸ்மாக் கடையை மூடுங்கள்” – கோவையில் பெண்கள், குழந்தைகள் திடீர் முற்றுகை போராட்டம்

கோவை: இருகூரில் இருந்து அத்தப்பகவுண்டன்புதூர் செல்லும் சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி 50-...

“நான் தான் எல்லாம்” எண்ணத்தில் எடப்பாடி செயல்படுகிறார்: செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகள் எம்....

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...