சோலையாறு அணையின் நீர்மட்டம் 38.75 அடியாக உயர்வு – நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல்

மழை காரணமாக சோலையார் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 38.75 அடியாக உயர்ந்துள்ளது. விரைவில் அணை முழு கொள்ளளவை எட்டும். இதனால் மின் உற்பத்தி தொடங்குவதற்கான வாய்ப்பு ஏற்படும் என விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.


கோவை: வால்பாறை, சோலையாறு அணையின் நீர்மட்டம் கடந்த மே முதல் வாரத்தில் வெறும் 3 அடியாக இருந்தது. இந்நிலையில், தற்போது பெய்து வரும் மழை காரணமாக சோலையார் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 38.75 அடியாக உயர்ந்துள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் இந்த ஆண்டு சோலையார் அணை விரைவில் முழு கொள்ளளவை எட்டும். இதனால், மின் உற்பத்தி தொடங்குவதற்கான வாய்ப்பு ஏற்படும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...