இடையர்பாளையம் மற்றும் கவுண்டம்பாளையம் பகுதிகளில் திடீர் மழை

இடையர்பாளையம் மற்றும் கவுண்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் இன்று திடீரென மழை பெய்து வருகிறது. இந்த கோடை மழை விவசாய பணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


கோவை: கோவை இடையர்பாளையம் பகுதியில் இன்று (ஜுன்.4) மழை பெய்து வருகின்றது. கடந்த ஒரு வாரமாக மழை பெய்யாத நிலையில் இன்று திடீரென கனமழை பெய்து வருகிறது. இதனால் கோடை மழையில் விவசாய பணிகளை மேற்கொள்ளலாம் என விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். சுமார் 1 மணி நேரமாக மழை பெய்து வருவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.

இதேபோல், கவுண்டம்பாளையம் பகுதியிலும் இன்று (ஜுன்.4) மிதமான மழை பெய்தது. கடந்த ஒரு வாரமாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டநிலையிலும் மழை பெய்யாமல் இருந்தது. இந்த நிலையில் இன்று திடீரென கரு மேகங்கள் சூழ்ந்து மழை பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...