சிபிஐயின் முக்கிய தலைவர் பாலதண்டாயுதம் நினைவு நாள் - மாக்கினாம்பட்டியில் சிபிஐ நிர்வாகிகள் மலரஞ்சலி

சிபிஐயின் முக்கிய தலைவரான பாலதண்டாயுதம் அவர்களின் 51-வது நினைவு நாளை முன்னிட்டு சிபிஐ நிர்வாகிகள் இன்று மலர் அஞ்சலி செலுத்தினர்.


கோவை: பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியில் சிபிஐயின் முக்கிய தலைவரான பாலதண்டாயுதம் என்பவரின் 51-வது நினைவு நாளை முன்னிட்டு சிபிஐ நிர்வாகிகள் இன்று ஜூன்.1 மலர் அஞ்சலி செலுத்தினர்.

இதில், மாநில துணைச் செயலாளர் பெரியசாமி, பொருளாளர் ஆறுமுகம், மாவட்ட செயலாளர் சிவசாமி, துணை செயலாளர் ஜேம்ஸ், குணசேகர், பொருளாளர் தங்கவேல், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...