கோவை குளங்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடைபெற்ற 5000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் ஆட்சியர் கிராந்தி குமார் பாடி

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கோவை குளங்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் மதுக்கரை பிள்ளையார்புரம் வனத்துறைக்கு சொந்தமான 27 ஏக்கர் இடத்தில் 5000 நாட்டு மரங்கள் நடப்பட்டன.


கோவை: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மதுக்கரை பிள்ளையார்புரம் வனத்துறைக்கு சொந்தமான 27 ஏக்கர் வனப்பகுதியில் கோவை குளங்கள் பாதுகாப்பு இயக்கம், தனியார் நிறுவன நிதி பங்களிப்புடன் சுமார் 5000 நாட்டு மரக்கன்றுகள் நடுவு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்தது.



இந்த நிகழ்வை கோவை மாவட்ட ஆட்சியர் காந்தி குமார் பாடி துவங்கி வைத்தார்.



இந்த நிகழ்வில் மாவட்ட நிர்வாகம், வனத்துறை, கல்லூரி மாணவர்கள், இந்திய ராணுவம் மற்றும் பொதுமக்கள் என 800-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



இந்த நிகழ்வில் குழந்தைகள், பெற்றோர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.



குறிப்பாக நூறு வகையான நாட்டு மரங்கள் நடப்பட்டது. கோவை குளங்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நீர்நிலைகள் தூர்வாருதல், பசுமைப் பரப்பை அதிகப்படுத்துதல் உள்ளிட்ட களப்பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...