கோவையில் சிறுவாணி அணையின் நீர்மட்டம் சரிந்தது

கோவை மாநகராட்சி மற்றும் வழியோர கிராமங்கள் குடிநீராக சிறுவாணி அணையை பயன்படுத்துகின்றன. இம்மாத துவக்கத்தில் நீர்மட்டம் 10 அடியாக சரிந்து, பின்னர் 9.48 அடி ஆக குறைந்தது.


கோவை: கோவை மாநகராட்சிக்கும், வழியோர கிராமங்களுக்கும் முக்கிய குடிநீராதாரமாகசிறுவாணி அணை உள்ளது. அணையின் மொத்த நீர்த்தேக்க உயரம் 50 அடி என்ற நிலையில், மழை பொய்த்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் இம்மாத துவக்கத்தில் 10 அடியாக சரிந்தது.

கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன் மழை பெய்ததால் 10.04 அடியாக இருந்தது. அதன் பின் பெரிய அளவில் மழை இல்லாததால் இன்று மே.31 நீர்மட்டம் 9.48 அடியாக சரிந்துள்ளது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...