புலியகுளம் சிறுவார், சிறுமியார் மன்றத்தில் IG ராஜேஸ்வரி பரிசுகள் வழங்கினார்

கோவையில் உள்ள புலியகுளம் சிறுவார், சிறுமியார் மன்றத்தில் நடைபெற்ற விளையாட்டு, கலை போட்டிகளில் IG ராஜேஸ்வரி பரிசுகள் வழங்கினார்.


கோவை: கோவை புலியகுளம் பகுதியில் சிறுவா், சிறுமியா் மன்றம் செயல்பட்டு வருகிறது. இந்த மன்றம் முன்னாள் முதல்வா் காமராஜரால் கடந்த 1963-ஆம் ஆண்டு தொடங்கிவைக்கப்பட்டது. இங்கு கல்வி கற்றவா்களில் பலா் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனா்.

இந்நிலையில், இந்த சிறுவா், சிறுமியா் மன்றத்தில் பல்வேறு விளையாட்டு மற்றும் கலைப் போட்டிகள் மே.25 நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு சீருடைப் பணியாளா்கள் தோ்வாணைய வாரிய உறுப்பினா் செயலா் மற்றும் ஐ.ஜி. ராஜேஸ்வரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளைக் கண்டு களித்தாா்.

மேலும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பதக்கங்கள், கோப்பைகளை வழங்கிப் பாராட்டினாா்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...