கோவை சுங்கம் பார்க் டவுன் பகுதியில் வீட்டின் ஜன்னல் அருகே வைத்திருந்த நகை, பணம் திருட்டு

சுங்கம் பார்க் டவுன் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்திருந்த சென்னையை சேர்ந்த ஹெலன் பத்மா ராணியின் பர்சில் வைத்திருந்த பணம் மற்றும் நகைத்தை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: சென்னை, கிழக்கு தாம்பரம் பகுதியைச் சேர்ந்தவர் ஹெலன் பத்மா ராணி (வயது 63). இவர் நேற்று முன்தினம் கோவை ராமநாதபுரம், சுங்கம் பார்க் டவுன் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்திருந்தார். அங்கு ஜன்னலில் தனது மணி பர்சை வைத்துவிட்டு தூங்கிவிட்டார்.

பின்னர், நேற்று மே.24 காலையில் எழுந்து பார்த்த போது ஜன்னலில் வைத்திருந்த பர்சை காணவில்லை. அதில் 4 பவுன் தங்க நகை, பணம் ரூ.14,000 இருந்தது. ஜன்னல் வழியாக கையை விட்டு பர்சை யாரோ திருடி சென்று விட்டனர். பின்னர் இதுகுறித்து ஹெலன் பத்மா ராணி ராமநாதபுரம் போலீசில் புகார் செய்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...