கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வாகனத்தில் ஏறிய பச்சை பாம்பு பத்திரமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைப்பு

மத்திய தீயணைப்பு துறையினரும், பாம்பு பிடி வீரர் அமீரும் இணைந்து காவலர் வாகனத்தில் ஏறிய மூன்றடி நீளம் உள்ள பச்சை பாம்பை பத்திரமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.


கோவை: கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு முன்பாக காவலர் வாகனம் ஒன்று நின்று கொண்டு இருந்தது. இந்த நிலையில் இன்று மே.21 மரக்கிளையில் இருந்து ஒரு மூன்றடி நீளம் உள்ள பச்சைப் பாம்பு அந்த வாகனத்தில் ஏறியது. இதனை அறிந்த ஓட்டுனர் உடனடியாக மத்திய தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.



இதையடுத்து மத்திய தீயணைப்பு துறையினர் மற்றும் பாம்பு பிடிக்கும் வீரரான அமீன் அவர்களும் இணைந்து அந்த மூன்று அடி நீளம் உள்ள பச்சை பாம்பை பிடித்து தீயணைப்பு துறையினரிடம் கொடுத்தனர். அவர்கள் அந்த பாம்பை மதுக்கரை வன பகுதியில் விடுவதாக தெரிவித்து உள்ளனர்.

Newsletter

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...