மருதமலை பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் 3 மான்கள் உயிரிழப்பு

மருதமலையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் நாய்கள் தாக்கியதில் 3 மான்கள் உயிரிழந்ததாக மே 15ஆம் தேதி தகவல் கிடைத்தது.


கோவை: கோவை வனச்சரகம் தடாகம் பிரிவுக்கு உட்பட்ட மருதமலை பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று மூன்று மான்கள் நாய்கள் துறத்துவதாக தகவல் கிடைத்தது. வன உயிரினங்கள் கூடைப்பந்து விளையாட்டு மைதானத்தில் இறந்து கிடந்தன. மான்கள் உடலில் சிறு ரத்த காயம் இருந்தது.

விசாரணை அடிப்படையில் அந்த பகுதியில் நாய்களின் கால்தடம் பதிவாகி இருந்தது. உடனடியாக மாவட்ட வன அலுவலர் மற்றும் வனச்சரக அலுவலருக்கு அறிவுரைப்படி வடவள்ளி கால்நடை மருத்துவமனைக்கு மான்கள் உடல்கள் கொண்டு செல்லப்பட்டு உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.



சம்பவ இடமானது வனப்பகுதியில் இருந்து சுமார் 600 மீட்டர் தொலைவில் உள்ளது. இவ்வாறு தகவல் வனத்துறை இன்று மே.16 தெரிவித்துள்ளது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...