உக்கடம் அருகே சங்கமேஸ்வரர் கோட்டை ஈஸ்வரன் கோவிலில் உண்டியல் பணம் எண்ணும் பணி தொடக்கம்

உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம், நாணயம் மற்றும் இதர பொருட்களை எண்ணும் பணி அறங்காவலர் குழுதலைவர் இராம நாகராஜன் தலைமையில் நடைபெற்றது.


கோவை: கோவை உக்கடம் அருகே பிரசித்தி பெற்ற சங்கமேஸ்வரர் கோட்டை ஈஸ்வரன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுக்கு இருமுறை அங்கு பக்தர்களால் செலுத்தப்படும் பணம் மற்றும் நகைகளை எண்ணும் பணி நடைபெறும்.



அதன் ஒரு பகுதியாக இன்று (15-05-2024) உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை மற்றும் நகைகள் என்னும் பணி நடைபெற்றது. இதில் அறங்காவலர் குழுதலைவர் இராம நாகராஜன் தலைமையில் அதிகாரிகள், பக்தர்கள் கலந்து கொண்டு உண்டியலில் செலுத்தப்பட்ட பணம், நாணயம் மற்றும் இதர பொருட்களை எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...