ஆனைமலை மேற்கு ஒன்றியத்தில் வாழை மரங்கள் சேதம்; திமுக வேட்பாளர் கே.ஈஸ்வரசாமி ஆறுதல்

ஒடையகுளம் பேரூராட்சி பகுதியில் நேற்று பலத்த காற்றின் காரணமாக பல்லாயிரக்கணக்கான வாழைமரங்கள் சேதமடைந்தது.


Coimbatore:

கோவை தெற்கு மாவட்டம், வால்பாறை சட்டமன்ற தொகுதி ஆனைமலை மேற்கு ஒன்றியம், ஒடையகுளம் பேரூராட்சி பகுதியில் நேற்று (மே.11) பலத்த காற்றின் காரணமாக பல்லாயிரக்கணக்கான வாழைமரங்கள் சேதமடைந்தது.






இந்த நிலையில் சேதமமடைந்த பகுதிகளை இன்று (12.05.2024) இந்தியா கூட்டணி பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கே.ஈஸ்வரசாமி நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகள் சக்திவேல், குகநந்து, ரவி, சத்தியமூர்த்தி அவர்களுக்கு ஆறுதல் கூறினார். 

உடன் ஆனைமலை மேற்கு ஒன்றிய செயலாளர் ஓ.வி.எஸ். சேனாதிபதி அவர்களும், தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.அமுதபாரதி அவர்களும் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...