மறைந்த திமுக எம்.பி மு.ராமநாதனின் 5ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு - நிர்வாகிகள் மரியாதை

கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில் இன்று கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் Ex.எம்எல்ஏ, மு.ராமநாதனின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


கோவை: திமுக எம்.பி மு.ராமநாதன் 5-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, கோவை வடகோவையில் உள்ள, கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில், இன்று (மே.9) கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் Ex.எம்எல்ஏ அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.



இந்நிகழ்வில், கழக சொத்துப்பாதுகாப்புக்குழு துணைத்தலைவர் பொங்கலூர் நா.பழனிச்சாமி, த.பெ.தி.க. பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன், மாநகர் மாவட்ட அவைத்தலைவர், கோவை பாராளுமன்ற திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், மாநகர் மாவட்ட துணைச் செயலாளர்கள் கோட்டை அப்பாஸ், கல்பனா செந்தில், மாநகர் மாவட்டப் பொருளாளர் எஸ்.எம்.பி.முருகன், LPF தொழிற்சங்க தலைவர் சு.பார்த்தசாரதி, தகவல் தொழில் நுட்ப அணி மாநில துணைச்செயலாளர் அ.தமிழ்மறை, கழக தீர்மானக்குழு உறுப்பினர் மு.ரா.செல்வராஜ், திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...