அன்னூரில் கழுதைகளுக்கு திருமணம் நடத்தி மழை வேண்டிய சுவாரசிய நிகழ்வு

கோவை மாவட்டம் அன்னூர் அருகில் உள்ள லக்கேபாளையம் கிராமத்தில், மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் நடத்தப்பட்டுள்ளது. கிராம மக்கள் மழைக்காக இந்நிகழ்வை நடத்தினர்.


கோவை: கோவை மாவட்டம் அன்னூர் அருகே அமைந்துள்ள லக்கேபாளையம் கிராமத்தில் வறட்சி மற்றும் தண்ணீர் தட்டுப்பாட்டை முன்னிட்டு, மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் ஒரு பழக்கமாக நடத்தப்பட்டது. இக்கிராமம் பல வருடங்களாக இந்த வழக்கத்தை பின்பற்றி வருகிறது.

நேற்று நடைபெற்ற திருமண நிகழ்வில், லக்கேபாளையம் பகுதியை சேர்ந்த பெண் கழுதை மணமகளாகவும், கோவில்பாளையம் கிராமத்தை சேர்ந்த ஆண் கழுதை மணமகனாகவும் தேர்வு செய்யப்பட்டன. இரு கழுதைகளும் திருமணமானது மழை வரும் என்னும் ஐதீக நம்பிக்கையுடன் நடந்தது.

Newsletter

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...