உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு புஷ்ப அலங்காரத்தில் அம்மன் ஊர்வலம்

நேற்று இரவு மாரியம்மன் சூலத்தேவருடன் புஷ்ப அலங்காரத்தில் ரிஷப வாகனத்தில் எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அப்போது நடைபெற்ற ஊர்வலத்தில் பக்தர் ஒருவர் அழகு குத்தி நேர்த்திகடன் செலுத்தினார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை மாரியம்மன் கோவிலில் தேர் திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் இரவு 7 மணியளவில் மாரியம்மன் சூலத்தேவருடன் வெவ்வேறு விதமான வாகனங்களில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.

அந்த வகையில் நேற்று இரவு மாரியம்மன் சூலத்தேவருடன் புஷ்ப அலங்காரத்தில் ரிஷப வாகனத்தில் எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அப்போது ஊர்வலத்தில் பக்தர் ஒருவர் நேர்த்திக்கடனாக வாயில் அழகு குத்தி ஊர்வலத்தில் கலந்து கொண்டார்.



கோவிலில் இருந்து புறப்பட்டு உடுமலை-பொள்ளாச்சி சாலை, தளி ரோடு, சதாசிவம் வீதி, தங்கம்மாள் ஓடை வழியாக கோவில் வரையிலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) மின் பராமரிப்பு: 11 பகுதிகளில் மின்தடை

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ந...