கோவையில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் PRG.அருண்குமார் வாக்களிப்பு

கோவை கவுண்டம்பாளையம் MLA PRG.அருண்குமார் இன்று காலை ஜோதிபுரம் பள்ளியில் வாக்களித்தார்.


Coimbatore: இன்றைய தினம் கோவையில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஆரம்பமானது. காலை 7 மணிக்கு தொடங்கிய இந்நடவடிக்கை முதல்கட்டமாக 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் நடக்கிறது. அதிகாலையிலேயே மக்கள் நீண்ட வரிசையில் வாக்களித்த காட்சிகள் காணப்பட்டன. கோவை ஜோதிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினார் PRG.அருண்குமார் (அதிமுக) தனது வாக்கை பதிவு செய்தார்.இந்த நிகழ்வு ஜனநாயகத்தின் துவக்கமாக கருதப்படுகிறது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...