பொள்ளாச்சியில் திமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் உதயாநிதி ஸ்டாலின் பரப்புரை

மக்கள் போடுகிற ஓட்டு மோடிக்கு வைக்கிற வேட்டு என்றும், தமிழகத்திற்கு பிரதமர் மோடி எதையும் செய்யவில்லை என்றும், மோடி தேர்தலுக்காக தமிழகத்திற்கு வந்து செல்கிறார் என்றும் அமைச்சர் உதயநிதி பேசியுள்ளார்.


கோவை: பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஈஸ்வரசாமியை ஆதரித்து பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் முன்பு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டார்.



அப்போது பேசிய அவர், மக்கள் உதய சூரியனுக்கு வாக்களிக்க முடிவு செய்து விட்டார்கள். மக்கள் போடுகிற ஓட்டு மோடிக்கு வைக்கிற வேட்டு என்றும், தமிழகத்திற்கு பிரதமர் மோடி எதையும் செய்யவில்லை என்றும், மோடி தேர்தலுக்காக தமிழகத்திற்கு வந்து செல்கிறார் என்றும், பொள்ளாச்சியில் கூடுதல் செவிலியர் கல்லூரி அமைக்கப்படும், ஆனைமலையாறு நல்லாறு திட்டம் நிறைவேற்றப்படும், வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் தேங்காய் கொள்முதல் செய்யப்படும், ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய பரீசிலனை செய்யப்படும், இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் பெட்ரோல், டீசல், விலை குறைக்கப்படும், உலகத்திலேயே கேடுகெட்ட மானங்கெட்ட முதல்வராக இருந்தவர் எடப்பாடி பழனிச்சாமி என்றும், சசிகலா அம்மாவுக்கு துரோகம் செய்தவர் பாதம்தாங்கி எடப்பாடி பழனிசாமி என்றும், அண்டை மாநிலத்திற்கு எடுத்துக்காட்டாக இருப்பது திராவிட மாடல் ஆட்சி என்றும், தரமான காலை உணவுதிட்டம், கல்வி கொடுத்து வருவது திராவிட மாடல் அரசு என்றும், கோவை மாவட்டத்தில் 5 லட்சம் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது என்று தமிழகத்தை மதிக்கக் கூடிய பிரதமரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் பரப்புரையின் போது உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...