வாக்காளர்களுக்கு பணம் கொண்டு செல்லப்படுகிறதா என வால்பாறையில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை

ஆழியாறு சோதனை சாவடி, அட்டகட்டி வாட்டர்பால்ஸ், ஐயர் பாடி 40 ஆவது கொண்டை ஊசி வளைவு, வால்பாறை மையப்பகுதி, சோலையார் அணை பகுதி, கேரளா தமிழக எல்லையான மலுக்கபாறை பகுதி ஆகிய பகுதிகளில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.


கோவை: வருகிற 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் பல்வேறு பகுதிகளிலும் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் ஒவ்வொரு பகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதை தடுப்பதற்காக தேர்தல் ஆணையம் ஐன்பது ஆயிரத்திற்கும் மேல் உரிய ஆவணம் இன்றி வாகனத்தில் கொண்டு செல்லும் பணத்தை சோதனை செய்து பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.



இதில் வால்பாறை பகுதியில் முதன்மை பறக்கும் படை குழுவினர் மற்றும் இரண்டாம் நிலை பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர. நள்ளிரவு ஒரு மணி அளவில் வால்பாறை டவுன் பகுதியில் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

Fst 3,124 b d o பாலசுப்ரமணியம் மற்றும் காவல் துறையினர் ஜகவர் மற்றும் வீடியோ கிரபார் விமல், இராணுவ வீரர்கள், தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் ஆழியாறு சோதனை சாவடி, அட்டகட்டி வாட்டர்பால்ஸ், ஐயர் பாடி 40 ஆவது கொண்டை ஊசி வளைவு, வால்பாறை மையப்பகுதி, சோலையார் அணை பகுதி, கேரளா தமிழக எல்லையான மலுக்கபாறை பகுதி ஆகிய பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...