பெரியநாயக்கன்பாளையத்தில் தனியாக தவித்த யானைக் குட்டியை தாயுடன் சேர்த்து வைத்த வனத்துறையினர்

பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள ஒரு பண்ணை நிலத்தில் நேற்று சுமார் 3 முதல் 4 மாத ஆன ஆண் யானைக் குட்டி தனியாக தவித்துக்கொண்டிருந்தது. அந்த யானைக்குட்டியை மீட்டு தாயுடன் வனத்துறையினர் சேர்த்து வைத்தனர்.


கோவை: கோவை கோட்டத்திற்குட்பட்ட பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள ஒரு பண்ணை நிலத்தில் நேற்று (ஏப்ரல்.06) சுமார் 3 முதல் 4 மாத வயதுடைய ஆண் யானைக் குட்டி கண்டு பிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அந்த யானை குட்டியை அதன் தாயுடன் மீண்டும் வனத்துறையினர் சேர்த்தனர். மேலும் தாய் மற்றும் குட்டியை கண்காணித்து வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...