கோவை ஆட்சியர் அலுவலகத்தில் தபால் ஓட்டு படிவங்கள் அனுப்பும் பணி தீவிரம்

கோவை கலெக்டர் அலுவலகத்தில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டுள்ள தபால் ஓட்டு போடுவதற்கான படிவங்கள் இன்றுஅனைத்துக் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், சம்பந்தப்பட்ட உதவி தேர்தல் அலுவலகங்களுக்கு அனுப்பும் பணி நடைபெற்றது.


கோவை: நாடாளுமன்றத் தேர்தல் வருகிற 19ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாட்டு பணிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருகிறது.



அதன் ஒரு பகுதியாக, கோவை கலெக்டர் அலுவலகத்தில் (STRONG ROOM) ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டுள்ள தபால் ஓட்டு போடுவதற்கான படிவங்கள் இன்று (ஏப்ரல்.4) அனைத்துக் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், சம்பந்தப்பட்ட உதவி தேர்தல் அலுவலகங்களுக்கு அனுப்பும் பணி நடைபெற்றது. இதனை துறை சார்ந்த அலுவலர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...