கோவையில் ஜீப் இல்லாததால் வனக்குழுவினருக்கு ஜாப் இல்லை - யானை விரட்டும் பணிகளில் தொய்வு

பீர்க்கங்காய் தோட்டத்தில் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்ததில், 1.5 லட்சம் மதிப்பிலான பயிர்கள் சேதமடைந்துள்ளதாக பாதிகப்பட்ட விவசாயி வேதனையுடன் கூறியுள்ளார்.


கோவை: கோவை பேரூர் தீத்திபாளையம் பகுதியில் யானைகள் கூட்டம் கூட்டமாக விளைநிலங்களில் புகுந்தன. பீர்க்கங்காய் தோட்டத்தில் புகுந்து காய்களை யானைகள் சேதப்படுத்தின. இதில், 1.5 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட பெருமாள் சாமி என்ற விவசாயி வேதனையுடன் தெரிவித்துள்ளார். சேதம் அடைந்த பயிர்களுக்கு இழப்பீடு தர வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். கோவையில் போதிய அளவில் ஜீப் இல்லாததால் வனக்குழுவினருக்கு ஜாப் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால், யானை விரட்டும் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...