கோவையில் ஜீப் இல்லாததால் வனக்குழுவினருக்கு ஜாப் இல்லை - யானை விரட்டும் பணிகளில் தொய்வு

பீர்க்கங்காய் தோட்டத்தில் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்ததில், 1.5 லட்சம் மதிப்பிலான பயிர்கள் சேதமடைந்துள்ளதாக பாதிகப்பட்ட விவசாயி வேதனையுடன் கூறியுள்ளார்.


கோவை: கோவை பேரூர் தீத்திபாளையம் பகுதியில் யானைகள் கூட்டம் கூட்டமாக விளைநிலங்களில் புகுந்தன. பீர்க்கங்காய் தோட்டத்தில் புகுந்து காய்களை யானைகள் சேதப்படுத்தின. இதில், 1.5 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட பெருமாள் சாமி என்ற விவசாயி வேதனையுடன் தெரிவித்துள்ளார். சேதம் அடைந்த பயிர்களுக்கு இழப்பீடு தர வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். கோவையில் போதிய அளவில் ஜீப் இல்லாததால் வனக்குழுவினருக்கு ஜாப் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால், யானை விரட்டும் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...