தொண்டாமுத்தூரில் திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமிக்கு ஆதரவாக வீடு வீடாக சென்று காங்கிரஸ் கட்சியினர் வாக்கு சேகரிப்பு

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடுகின்ற திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமிக்கு ஆதரவாக வீடு வீடாக சென்று காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் வாக்கு சேகரித்தனர்.


கோவை: கோவை வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பாக இளைஞர் காங்கிரஸ் மாநிலத் துணைத் தலைவர் GV நவீன்குமார் மற்றும் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆகாஷ் ஆகியோரின் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட வட்டார நிர்வாகிகள் மற்றும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடுகின்ற திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி அவர்களுக்கு வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர்.



வட்டாரத் தலைவர் நாகராஜ், ராஜ்குமார், வெங்கடாசலம், வேலுமணி, சோமு, காயத்ரி, சக்தி சதீஷ், பேரூர் மயில், துரைசாமி, அங்கனசாமி, ரத்தினவேலு, செல்வகுமார், இளைஞர் காங்கிரஸ் தொகுதி தலைவர் அருண்குமார், சச்சிதானந்த மூர்த்தி, சூரஜ், அர்ஜுன், வினோத், ஸ்ரீநாத், கோகுல், சௌந்தர், இந்து ராஜ், ரமேஷ், கார்த்திக், ராஜேஷ், ராஜேஷ் குமார், சரவணகுமார், சர்ச்சில், நேரு, சைத்யா, நவ்பல், அப்பாஸ், விவேக், நிசார், மன்சூர், பிரகாஷ், ஹாரிஸ், ஹாரிப், நியாஸ், முரளி கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துள்ளனர்.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...