தொண்டாமுத்தூரில் திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமிக்கு ஆதரவாக வீடு வீடாக சென்று காங்கிரஸ் கட்சியினர் வாக்கு சேகரிப்பு

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடுகின்ற திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமிக்கு ஆதரவாக வீடு வீடாக சென்று காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் வாக்கு சேகரித்தனர்.


கோவை: கோவை வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பாக இளைஞர் காங்கிரஸ் மாநிலத் துணைத் தலைவர் GV நவீன்குமார் மற்றும் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆகாஷ் ஆகியோரின் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட வட்டார நிர்வாகிகள் மற்றும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடுகின்ற திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி அவர்களுக்கு வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர்.



வட்டாரத் தலைவர் நாகராஜ், ராஜ்குமார், வெங்கடாசலம், வேலுமணி, சோமு, காயத்ரி, சக்தி சதீஷ், பேரூர் மயில், துரைசாமி, அங்கனசாமி, ரத்தினவேலு, செல்வகுமார், இளைஞர் காங்கிரஸ் தொகுதி தலைவர் அருண்குமார், சச்சிதானந்த மூர்த்தி, சூரஜ், அர்ஜுன், வினோத், ஸ்ரீநாத், கோகுல், சௌந்தர், இந்து ராஜ், ரமேஷ், கார்த்திக், ராஜேஷ், ராஜேஷ் குமார், சரவணகுமார், சர்ச்சில், நேரு, சைத்யா, நவ்பல், அப்பாஸ், விவேக், நிசார், மன்சூர், பிரகாஷ், ஹாரிஸ், ஹாரிப், நியாஸ், முரளி கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...