பொள்ளாச்சி மக்களவை தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து நெகமம் பகுதியில் கனிமொழி வாக்குசேகரிப்பு

தமிழகத்தில் உள்ள சுங்கசாவடிகள் மூடப்படும். தமிழக மக்களுக்கு யாருக்கு வாக்களிக்க கூடாது என்று தெரியும். ஆட்சி மாற்ற ஏற்பட்டவுடன் 500 ரூபாய்க்கு சிலிண்டர் வழங்கப்படும் என்று கனிமொழி எம்.பி. கூறினார்.


கோவை: பொள்ளாச்சி மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளார் ஈஸ்வரசாமியை ஆதரித்து திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., பொள்ளாச்சி அருகே நெகமம் பகுதியில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.



அப்போது அவர் பேசியாதாவது, எதிர்கட்சிகள், தொழில்நிறுவனங்களை EDவைத்து மிரட்டி, ஜனநாயகம் தெரியாத பாஜக அரசை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். தமிழகத்தில் உள்ள சுங்கசாவடிகள் மூடபடும்.

தமிழக மக்களுக்கு யாருக்கு வாக்களிக்க கூடாது என்று தெரியும். ஆட்சி மாற்ற ஏற்பட்டவுடன் சிலிணடருக்கு 500ரூபாய்கு வழங்கப்படும்.



இந்திய கூட்டணி ஆட்சி பிடித்தவுடன் நூறுநாள் வேலை திட்டம் 400ரூபாய் உயரத்தி சிறப்பாக இந்த திட்டம் செயல்படுத்தபடும். விவசாயிகளுக்கு ஆதாரவிலையை பாஜக அரசு வழங்கவில்லை. விவசாயிகளின் போராட்த்தை தடுக்ககிறார். அம்பானி குடும்ப நிகழ்ச்சி ஏர்போர்டு ஏற்படுத்தி ஆட்சி செய்தது பாஜக அரசு. மத்தியில் இந்திய கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் தமிழகத்தில் முகாம் நடத்தி விடுபட்ட மகளிருக்கு மகளிர் உரிமை தொகை வழங்க ஏற்பாடு செய்யபடும். இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...