பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில் வாழைத்தார் விலை உயர்வு - விவசாயிகள் மகிழ்ச்சி..!

நேற்று பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில் நடைபெற்ற வாழைத்தார் ஏலத்தில், ஒரு கிலோ பூவன்- ரூ.32, கற்பூரவள்ளி-ரூ.30, செவ்வாழை - ரூ.47, மோரிஸ்-ரூ.27, நேந்திரம் ரூ.32 கதளி - 26 ரூபாய்க்கு ஏலம் போனது.


பொள்ளாச்சி: பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில் நேற்று (மார்ச்.27) வாழைத்தார் ஏலம் நடந்தது. இதில் ஆனைமலை, கோட்டூர், சேத்துமடை பகுதி விவசாயிகளால், மார்க்கெட்டிற்கு வாழைத்தார்கள் ஏலத்துக்கு கொண்டு வரப்பட்டன. 

சுற்றுவட்டார பகுதிகளில் கோவில் திருவிழா, வெயிலின் தாக்கத்தால் வரத்து குறைவு ஆகிய காரணங்களினால் நேற்று வாழைத்தார்களின்வரத்து குறைவாகவே இருந்த போதிலும், நல்ல விலைக்கு ஏலம் போனது என்று விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

அதன்படி, ஒரு கிலோ பூவன்- ரூ.32, கற்பூரவள்ளி-ரூ.30, செவ்வாழை-ரூ.47, மோரிஸ்-ரூ.27, நேந்திரம் ரூ.32 கதளி-26 ரூபாய்க்கும் ஏலம் போனது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...