சரவணம்பட்டியில் பாதாள சாக்கடைத் திட்ட கழிவுநீர் சேகரிக்கும் பணி தொடக்கம்

எஸ்.பி.எஸ்.நகரில் ரூ.318.90 கோடி மதிப்பீட்டில் கோயம்புத்தூர் மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதியான சின்னவேடம்பட்டி, சரவணம்பட்டி மற்றும் வெள்ளக்கிணறு உள்ளடக்கிய ஒன்பது வார்டுகளின் பகுதிகளுக்கான பாதாள சாக்கடைத் திட்ட கழிவுநீர் சேகரிக்கும் பணியினை மேயர் கல்பனா ஆனந்தகுமார் துவக்கி வைத்தார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண். 10க்குட்பட்ட சரவணம்பட்டி, எஸ்.பி.எஸ்.நகரில் ரூ.318.90 கோடி மதிப்பீட்டில் கோயம்புத்தூர் மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதியான சின்னவேடம்பட்டி, சரவணம்பட்டி மற்றும் வெள்ளக்கிணறு உள்ளடக்கிய ஒன்பது வார்டுகளின் பகுதிகளுக்கான பாதாள சாக்கடைத் திட்ட கழிவுநீர் சேகரிக்கும் பணியினை மேயர் கல்பனா ஆனந்தகுமார் இன்று (14.03.2024) துவக்கி வைத்தார்.



உடன் வடக்கு மண்டல தலைவர் வே.கதிர்வேல், மாமன்ற உறுப்பினர்கள் கவிதா, கதிர்வேலுசாமி, பழனிசாமி (எ) சிரவை சிவா, பூங்கொடி சோமசுந்தரம், உதவி ஆணையர் ஸ்ரீதேவி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மண்டல தலைமை பொறியாளர் செல்லமுத்து, நிர்வாக பொறியாளர் செந்தில்குமார், உதவி நிர்வாக பொறியாளர் பட்டன், மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் எழில், உதவி நகர திட்டமிடுநர் சத்யா, மண்டல சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் சக்திவேல் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் இருந்தனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...